என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி
Byமாலை மலர்3 July 2020 9:19 AM GMT (Updated: 3 July 2020 9:19 AM GMT)
ஆற்காடு அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தாசில்தார் காமாட்சி நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆற்காடு:
இதனை ஆற்காடு தாசில்தார் காமாட்சி நேரில் சென்று பார்வையிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதித்தவர்கள் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி அறிவுரையின் பேரில் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை ஆற்காடு தாசில்தார் காமாட்சி நேரில் சென்று பார்வையிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X