என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் கொரோனாவுக்கு முதியவர் பலி
Byமாலை மலர்2 July 2020 4:21 AM GMT (Updated: 2 July 2020 4:21 AM GMT)
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 60 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று வரை 507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 286 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 215 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 60 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதியவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை அடுத்து திண்டுக்கல்லில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று வரை 507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 286 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 215 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 60 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதியவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை அடுத்து திண்டுக்கல்லில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X