என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்
Byமாலை மலர்1 Jun 2020 3:16 PM GMT (Updated: 1 Jun 2020 3:16 PM GMT)
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாவட்ட வாரியாக முழு நிலவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 413 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,757லிருந்து 13,170 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 14,798லிருந்து 15,770 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
சென்னை - 15,770
அரியலூர் - 370
செங்கல்பட்டு - 1,223
கோவை - 151
மதுரை - 268
நாகப்பட்டினம் - 60
நாமக்கல் - 82
நீலகிரி - 15
பெரம்பலூர் - 142
புதுக்கோட்டை - 27
ராமநாதபுரம் - 86
ராணிப்பேட்டை - 103
காஞ்சிபுரம் - 416
கன்னியாகுமரி - 69
கரூர் - 81
கிருஷ்ணகிரி - 28
கடலூர் - 462
தர்மபுரி - 8
திண்டுக்கல் - 145
ஈரோடு - 72
கள்ளக்குறிச்சி - 246
சேலம் - 192
சிவகங்கை - 34
தென்காசி - 88
தஞ்சை - 93
தேனி - 109
திருப்பத்தூர் - 33
திருவள்ளூர் - 981
திருவண்ணாமலை - 430
திருவாரூர் - 47
தூத்துக்குடி - 227
நெல்லை - 355
திருப்பூர் - 114
திருச்சி - 88
வேலூர் - 47
விழுப்புரம் - 354
விருதுநகர் - 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 413 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,757லிருந்து 13,170 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 14,798லிருந்து 15,770 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
சென்னை - 15,770
அரியலூர் - 370
செங்கல்பட்டு - 1,223
கோவை - 151
மதுரை - 268
நாகப்பட்டினம் - 60
நாமக்கல் - 82
நீலகிரி - 15
பெரம்பலூர் - 142
புதுக்கோட்டை - 27
ராமநாதபுரம் - 86
ராணிப்பேட்டை - 103
காஞ்சிபுரம் - 416
கன்னியாகுமரி - 69
கரூர் - 81
கிருஷ்ணகிரி - 28
கடலூர் - 462
தர்மபுரி - 8
திண்டுக்கல் - 145
ஈரோடு - 72
கள்ளக்குறிச்சி - 246
சேலம் - 192
சிவகங்கை - 34
தென்காசி - 88
தஞ்சை - 93
தேனி - 109
திருப்பத்தூர் - 33
திருவள்ளூர் - 981
திருவண்ணாமலை - 430
திருவாரூர் - 47
தூத்துக்குடி - 227
நெல்லை - 355
திருப்பூர் - 114
திருச்சி - 88
வேலூர் - 47
விழுப்புரம் - 354
விருதுநகர் - 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X