என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின் கட்டணத்தை எந்தவொரு அபராதம் இன்றி கட்டலாம் - கலெக்டர் பிரசாந்த் தகவல்
Byமாலை மலர்26 May 2020 11:18 AM GMT (Updated: 26 May 2020 11:18 AM GMT)
குமரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை மின் கட்டணத்தை எந்தவொரு அபராதம் இன்றி கட்டலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மின் கட்டணம் செலுத்து வதற்குரிய தேதியை தமிழக அரசு உத்தரவின்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வருகிற ஜூன் (6-ந்தேதி) வரை எந்தவித அபராதமும் இன்றி கட்டலாம் என அறிவித்துள்ளது. மற்றபடி எந்தவித கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை.
மின்கட்டண கணக்கீடு செய்யும்போது நான்கு மாத கணக்கீட்டை இரண்டு மாத கணக்கீடாக பிரித்து ஏற்கனவே கட்டிய தொகை போக மீதமுள்ள தொகை மட்டும்தான் வசூல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோருக்கு இது சம்பந்தமாக ஏதாவது தெளிவு தேவைப்படின் அந்த பகுதியில் உள்ள பிரிவு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.
ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் இன்று 18 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. 7 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. மொத்தத்தில் இதுவரை 7934 வழக்குகளும், 8906 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மின் கட்டணம் செலுத்து வதற்குரிய தேதியை தமிழக அரசு உத்தரவின்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வருகிற ஜூன் (6-ந்தேதி) வரை எந்தவித அபராதமும் இன்றி கட்டலாம் என அறிவித்துள்ளது. மற்றபடி எந்தவித கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை.
மின்கட்டண கணக்கீடு செய்யும்போது நான்கு மாத கணக்கீட்டை இரண்டு மாத கணக்கீடாக பிரித்து ஏற்கனவே கட்டிய தொகை போக மீதமுள்ள தொகை மட்டும்தான் வசூல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோருக்கு இது சம்பந்தமாக ஏதாவது தெளிவு தேவைப்படின் அந்த பகுதியில் உள்ள பிரிவு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.
ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் இன்று 18 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. 7 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. மொத்தத்தில் இதுவரை 7934 வழக்குகளும், 8906 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X