என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வல்லுனர் குழு ஆய்வு
Byமாலை மலர்21 April 2020 12:51 PM GMT (Updated: 21 April 2020 12:52 PM GMT)
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வல்லுனர்குழு ஆய்வு செய்தனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் ரெட்சோனில் இருப்பதால் வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வல்லுநர் குழு நிர்மல் மற்றும் யுவராஜ், டாக்டர் மீனா நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு, அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சைமுறை, உணவு வழங்கும் முறை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் கொரோனா தொற்று அதிகமானால் அவர்களை அனுமதிக்க போதிய வசதிகள் உள்ளதா என பழைய கட்டிட வளாகத்தில் புதியதாக கட்டியுள்ள கட்டிடத்தையும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது வாலாஜா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிங்காரவேலு கொரோனா கட்டுப்பாட்டு அறை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், கொரோனா மாவட்ட தொடர்பு அதிகாரி பிரகாஷ் அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வில் முன்னதாக மேல்விஷாரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரெட்சோனில் இருப்பதால் வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வல்லுநர் குழு நிர்மல் மற்றும் யுவராஜ், டாக்டர் மீனா நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு, அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சைமுறை, உணவு வழங்கும் முறை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் கொரோனா தொற்று அதிகமானால் அவர்களை அனுமதிக்க போதிய வசதிகள் உள்ளதா என பழைய கட்டிட வளாகத்தில் புதியதாக கட்டியுள்ள கட்டிடத்தையும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது வாலாஜா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிங்காரவேலு கொரோனா கட்டுப்பாட்டு அறை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், கொரோனா மாவட்ட தொடர்பு அதிகாரி பிரகாஷ் அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வில் முன்னதாக மேல்விஷாரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X