என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் பொதுமக்களுக்கு இலவச முட்டை விநியோகம்
Byமாலை மலர்8 April 2020 7:17 AM GMT (Updated: 8 April 2020 7:17 AM GMT)
நாமக்கல் நகராட்சி சார்பில் காய்கறிகளுடன் சேர்த்து 6 முட்டைகள் இலவசமாக வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.
நாமக்கல்:
நாமக்கல்லில் கொரோனோ வைரஸ் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளைப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனோ வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள் உள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
சீல் வைக்கப்பட்ட பகுதியில் தீவிர சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி சார்பில் அனைத்து வீடுகளுக்கு 100 ரூபாய்க்கான காய்கறிகள் பைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காய்கறிகளுடன் சேர்த்து 6 முட்டைகள் இலவசமாக வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து நாமக்கல் நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்சா கூறியதாவது:-
நாமக்கல்லில் உள்ள 39 வார்டுகளில் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப காய்கறிகள் பைகளில் போட்டு வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகிறோம்.
இந்த நிலையில் பணம் கொடுத்து காய்கறி வாங்குபவர்களுக்கு இன்று முதல் 6 முட்டைகள் இலவசமாக வழங்க தொடங்கி உள்ளோம். இதனை தொடர்ந்து கோழி கறிகள் இலவசமாக வழங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல்லில் கொரோனோ வைரஸ் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளைப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனோ வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள் உள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
சீல் வைக்கப்பட்ட பகுதியில் தீவிர சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி சார்பில் அனைத்து வீடுகளுக்கு 100 ரூபாய்க்கான காய்கறிகள் பைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காய்கறிகளுடன் சேர்த்து 6 முட்டைகள் இலவசமாக வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து நாமக்கல் நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்சா கூறியதாவது:-
நாமக்கல்லில் உள்ள 39 வார்டுகளில் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப காய்கறிகள் பைகளில் போட்டு வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகிறோம்.
இந்த நிலையில் பணம் கொடுத்து காய்கறி வாங்குபவர்களுக்கு இன்று முதல் 6 முட்டைகள் இலவசமாக வழங்க தொடங்கி உள்ளோம். இதனை தொடர்ந்து கோழி கறிகள் இலவசமாக வழங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X