என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய எம்.எல்.ஏ.
Byமாலை மலர்6 April 2020 5:43 AM GMT (Updated: 6 April 2020 5:43 AM GMT)
கோவை அருகே அருண்குமார் எம்.எல்.ஏ. விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு, தனது காரில் ஏற்றி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
துடியலூர்:
கோவை கவுண்டம்பாளையத்தில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து அந்த பெண் கீழே விழுந்தார்.
இதில் அந்த பெண்ணின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு, தனது காரில் ஏற்றி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணின் விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இந்த பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ.வின் செயலை பாராட்டினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கவுண்டம்பாளையத்தில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து அந்த பெண் கீழே விழுந்தார்.
இதில் அந்த பெண்ணின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு, தனது காரில் ஏற்றி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணின் விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இந்த பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ.வின் செயலை பாராட்டினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X