என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் ஒரே நாளில் ‘டிஸ்சார்ஜ்’
Byமாலை மலர்4 April 2020 8:21 AM GMT (Updated: 4 April 2020 8:21 AM GMT)
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் ஒரே நாளில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த 36 வயது வாலிபர் கொரோனா அறிகுறியுடன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக ‘டிஸ்சார்ஜ்’ செய்து அனுப்பினர். அதற்கான துண்டு சீட்டும் அவரிடம் வழங்கப்பட்டது.
இந்த தகவல் கலெக்டர் வீரராகவ ராவுக்கு தெரிய வந்தது. உடனே அவர் கண்காணிப்பு காலத்துக்கு முன்பு அவரை எப்படி டிஸ்சார்ஜ் செய்யலாம் என மருத்துவ துறையினரை கண்டித்தார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் அந்த வாலிபரை ஆம்புலன்சில் அழைத்து வந்து கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த 36 வயது வாலிபர் கொரோனா அறிகுறியுடன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக ‘டிஸ்சார்ஜ்’ செய்து அனுப்பினர். அதற்கான துண்டு சீட்டும் அவரிடம் வழங்கப்பட்டது.
இந்த தகவல் கலெக்டர் வீரராகவ ராவுக்கு தெரிய வந்தது. உடனே அவர் கண்காணிப்பு காலத்துக்கு முன்பு அவரை எப்படி டிஸ்சார்ஜ் செய்யலாம் என மருத்துவ துறையினரை கண்டித்தார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் அந்த வாலிபரை ஆம்புலன்சில் அழைத்து வந்து கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X