என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதியோர், மாற்றுத் திறனாளிகள் தேவையான உதவி பெற 1800 425 0111 என்ற இலவச உதவி எண் அறிவிப்பு
Byமாலை மலர்3 April 2020 4:10 PM GMT (Updated: 3 April 2020 4:10 PM GMT)
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற 1800 425 0111 என்ற இலவச உதவி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
கொரோனா வைரசை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 24-ம் தேதி மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அன்று நள்ளிரவு முதல் வரும் 14-ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வருவது தவிர்க்கப்படுகிறது.
ஆனாலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து, காய்கனி உள்ளிட்ட உணவு பொருட்களுக்காக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெறுவதற்கு வசதியாக தமிழக அரசு 1800 425 0111 என்ற இலவச உதவி எண்ணை அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X