என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் குறித்து கோலம் போட்டு விழிப்புணர்வு
Byமாலை மலர்1 April 2020 5:00 AM GMT (Updated: 1 April 2020 5:00 AM GMT)
கோவை துடியலூர் அருகே கொரோனா வைரஸ் குறித்து கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்ணை பலரும் பாராட்டினர்.
துடியலூர்:
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். எனவே இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அரசு மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை சூரியா கார்டன் பகுதியை சேர்ந்த குமுதம் என்ற பெண் தனது வீட்டிற்கு முன்பு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலம் வரைந்து உள்ளார். அதில் ‘விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு’ என்ற வாசகத்தை எழுதி இருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணை பாராட்டினர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். எனவே இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அரசு மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை சூரியா கார்டன் பகுதியை சேர்ந்த குமுதம் என்ற பெண் தனது வீட்டிற்கு முன்பு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலம் வரைந்து உள்ளார். அதில் ‘விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு’ என்ற வாசகத்தை எழுதி இருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணை பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X