என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாணிப்பாறை மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ
Byமாலை மலர்1 April 2020 3:02 AM GMT (Updated: 1 April 2020 3:02 AM GMT)
பட்டிவீரன்பட்டி அருகே தாணிப்பாறை மலையில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் வனவிலங்குகள், பறவையினங்கள் பாதிப்படைந்து உள்ளன.
பட்டிவீரன்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணைக்கு மேல்பகுதியில் உள்ள தாணிப்பாறை மலை பகுதியில் முதல் காட்டுத்தீ பற்றி எரிகிறது.
போக்குவரத்து வசதி இல்லாததால் வனத்துறை பணியாளர்கள் தீ எரியும் பகுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நவீன சாதனங்கள் இல்லாத நிலையில் குறைவான எண்ணிக்கையிலான வனக்காவலர்கள் பச்சையாக உள்ள மரங்களை வெட்டிப்போட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடைய தீ கட்டுக்குள் அடங்காமல் வனப்பகுதியில் கொழுந்து விட்டு எரிகிறது. இந்த காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் வனவிலங்குகள், பறவையினங்கள் பாதிப்படைந்து உள்ளன. எனவே வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணைக்கு மேல்பகுதியில் உள்ள தாணிப்பாறை மலை பகுதியில் முதல் காட்டுத்தீ பற்றி எரிகிறது.
போக்குவரத்து வசதி இல்லாததால் வனத்துறை பணியாளர்கள் தீ எரியும் பகுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நவீன சாதனங்கள் இல்லாத நிலையில் குறைவான எண்ணிக்கையிலான வனக்காவலர்கள் பச்சையாக உள்ள மரங்களை வெட்டிப்போட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடைய தீ கட்டுக்குள் அடங்காமல் வனப்பகுதியில் கொழுந்து விட்டு எரிகிறது. இந்த காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் வனவிலங்குகள், பறவையினங்கள் பாதிப்படைந்து உள்ளன. எனவே வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X