என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
144 தடை உத்தரவு எதிரொலி - தினமும் 4,500 மெகாவாட் மின்சாரம் பயன்பாடு குறைவு
Byமாலை மலர்31 March 2020 12:17 PM GMT (Updated: 31 March 2020 12:17 PM GMT)
ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு காரணமாக தற்போது 4,500 மெகாவாட் மின்சாரம் குறைவாக பயன்படுத்தப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை:
ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், தியேட்டர்கள், மால்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.
இதனால் மின்சார பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது. தினமும் 14,500 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படும். ஆனால் தற்போது 4,500 மெகாவாட் மின்சாரம் குறைவாக பயன்படுத்தப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், தியேட்டர்கள், மால்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.
இதனால் மின்சார பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது. தினமும் 14,500 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படும். ஆனால் தற்போது 4,500 மெகாவாட் மின்சாரம் குறைவாக பயன்படுத்தப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X