என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரியில் கொரோனா பாதிப்பு இல்லை- அரசு டாக்டர் தகவல்
Byமாலை மலர்21 March 2020 6:27 AM GMT (Updated: 21 March 2020 6:27 AM GMT)
பொன்னேரியில் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பொன்னேரி:
பொன்னேரியில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனுரத்னா கூறியதாவது:-
பொன்னேரியில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொன்னேரியில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனுரத்னா கூறியதாவது:-
பொன்னேரியில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X