என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் இன்று மத்திய சிறையில் அதிரடி சோதனை
Byமாலை மலர்7 March 2020 5:24 AM GMT (Updated: 7 March 2020 5:24 AM GMT)
மதுரை மத்திய சிறையில் பலத்த பாதுகாப்பு உள்ள நிலையிலும் கைதிகளிடையே போதை பொருட்கள், செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாக அடிக்கடி புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சிறையில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.
மதுரை:
மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் அரசியல் வழக்கில் கைதானவர்கள் என பலரும் உள்ளனர். இவர்கள் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் பலத்த பாதுகாப்பு உள்ள நிலையிலும் கைதிகளிடையே போதை பொருட்கள், செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாக அடிக்கடி புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சிறையில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் 200 போலீசார் அதிரடியாக மத்திய சிறைக்கு சென்றனர். அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சிறையில் உள்ள கழிப்பறை, குளியல் அறை, சமையல் அறை என அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. காலை 7.15 மணிவரை இந்த சோதனை நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X