என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆயுர்வேத சிகிச்சை
Byமாலை மலர்28 Feb 2020 6:45 AM GMT (Updated: 28 Feb 2020 6:45 AM GMT)
கோவையில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை:
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தஞ்சாவூரில் இருந்து கார் மூலமாக கோவைக்கு வந்தார். பின்னர் அவர் கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்று இரவில் தங்கினார்.
அங்கு அவருக்கு ஆயில் மசாஜ், நீராவி மற்றும் எண்ணெய் குளியல் உள்பட பல்வேறு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவர் ஏற்கனவே ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு 3 முறை வந்துள்ளார். தற்போது 4-வது முறையாக கோவைக்கு வந்து புத்துணர்வு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து இன்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு புத்துணர்வு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உடல் புத்துணர்வு பெறுவதற்காக அவர் மேலும் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற இருப்பதாக கூறப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவமனையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை பெறுவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தஞ்சாவூரில் இருந்து கார் மூலமாக கோவைக்கு வந்தார். பின்னர் அவர் கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்று இரவில் தங்கினார்.
அங்கு அவருக்கு ஆயில் மசாஜ், நீராவி மற்றும் எண்ணெய் குளியல் உள்பட பல்வேறு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவர் ஏற்கனவே ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு 3 முறை வந்துள்ளார். தற்போது 4-வது முறையாக கோவைக்கு வந்து புத்துணர்வு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து இன்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு புத்துணர்வு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உடல் புத்துணர்வு பெறுவதற்காக அவர் மேலும் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற இருப்பதாக கூறப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவமனையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை பெறுவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X