என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூன்றாம் பாலினத்தவர்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் வீரராகவராவ் அறிவிப்பு
Byமாலை மலர்25 Feb 2020 7:29 AM GMT (Updated: 25 Feb 2020 7:29 AM GMT)
மூன்றாம் பாலினத்தவர்களை கவுரவிக்கும் விதமாக மாநில அரசு விருது வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வீரராகராவ் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம்:
சமூக நலத்துறையின் மூலம் ஏதேனும் ஒரு துறையில் தனித்தன்மையுடன் செயல்பட்டு சிறந்து விளங்கிய மூன்றாம் பாலினத்தவர்களை கவுரவிக்கும் விதமாக 2019-2020-ம் ஆண்டிற்கு மாநில அரசு விருது வழங்கப்பட உள்ளது.
அதனடிப்படையில் மாவட்டத்தில் கடின உழைப்பாலும், ஏதேனும் ஒரு துறையில் தனித்துவத்துடன் செயல்பட்டு சாதனை செய்து சிறந்த மூன்றாம் பாலினர் என்று பெயர் பெற்றவராகவும், தன்னம்பிக்கையுடன் அயராது உழைத்து தனித்து நின்று குறைந்தது 5 நபர்களுடன் கூட்டுத் தொழில் செய்து சிறந்து விளங்கும் மூன்றாம் பாலினர் மேற்காணும் விருது பெறுவதற்கு சுயவிபரம் கொண்ட கருத்துருவுடன் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரிடையாகவும், 04567-230466 என்ற தொலை பேசி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி 28-ந்தேதி ஆகும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
சமூக நலத்துறையின் மூலம் ஏதேனும் ஒரு துறையில் தனித்தன்மையுடன் செயல்பட்டு சிறந்து விளங்கிய மூன்றாம் பாலினத்தவர்களை கவுரவிக்கும் விதமாக 2019-2020-ம் ஆண்டிற்கு மாநில அரசு விருது வழங்கப்பட உள்ளது.
அதனடிப்படையில் மாவட்டத்தில் கடின உழைப்பாலும், ஏதேனும் ஒரு துறையில் தனித்துவத்துடன் செயல்பட்டு சாதனை செய்து சிறந்த மூன்றாம் பாலினர் என்று பெயர் பெற்றவராகவும், தன்னம்பிக்கையுடன் அயராது உழைத்து தனித்து நின்று குறைந்தது 5 நபர்களுடன் கூட்டுத் தொழில் செய்து சிறந்து விளங்கும் மூன்றாம் பாலினர் மேற்காணும் விருது பெறுவதற்கு சுயவிபரம் கொண்ட கருத்துருவுடன் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரிடையாகவும், 04567-230466 என்ற தொலை பேசி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி 28-ந்தேதி ஆகும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X