என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்22 Feb 2020 8:25 AM GMT (Updated: 22 Feb 2020 8:25 AM GMT)
சூலூர்பேட்டை ரெயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்னேரி:
சென்னையிலிருந்து சூலூர்பேட்டை ரெயிலில் நந்தியம் பாக்கம் மீஞ்சூர் அனுப்பம்பட்டு அத்திப்பட்டு பொன்னேரி எண்ணூர் பகுதியிலிருந்து 25 கிலோ பையில் ரெயிலின் சீட்டுக்கு அடியில் பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு கொண்டு சென்று அங்கு அதிக விலைக்கு விற்று வருவதாக பொன்னேரி வட்ட வழங்கல் அதிகாரி தனுஜா டயானாவுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சூலூர்பேட்டை ரெயிலில் சோதனை செய்த போது மூட்டை மூட்டையாக பெட்டிகளில் அரிசி இருப்பது தெரிய வந்தது. மொத்தம் 3 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X