என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் அடுத்த மாதம் நடக்கிறது
Byமாலை மலர்21 Feb 2020 3:16 AM GMT (Updated: 21 Feb 2020 3:16 AM GMT)
ம.தி.மு.க.வின் 28-வது பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 21-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணாநகர் 3-வது அவென்யூ-நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீமகாலில் நடைபெறுகிறது.
சென்னை:
ம.தி.மு.க.வின் 28-வது பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணாநகர் 3-வது அவென்யூ-நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீமகாலில் நடைபெறுகிறது. கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ம.தி.மு.க.வின் 28-வது பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணாநகர் 3-வது அவென்யூ-நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீமகாலில் நடைபெறுகிறது. கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X