என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்துப்பேட்டை அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது
Byமாலை மலர்20 Feb 2020 12:27 PM GMT (Updated: 20 Feb 2020 12:27 PM GMT)
முத்துப்பேட்டை அருகே தோப்பு பகுதியில் உள்ள ஒரு குடிசை விட்டில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் துறை தோப்பு பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் விபச்சாரம் நடந்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து இன்ஸ் பெக்டர் ராஜேஷ் தலைமையில் அங்கு சென்று சோதனை நடத்தியதில் நல்லூர் கிராமம் செந்தில் மனைவி சுதா(வயது25), செங்கோட்டை ராஜன் மனைவி செல்வதுளசி(30), ஆகியோரை வைத்து ஜாம்பு வானோடை பாண்டியன் என்கிற சேகர் (39), உப்பூர் ராஜேந்திரன்(42), கல்யாண சுந்தரம்(56), உலகநாதன்(51) ஆகியோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் பாண்டியன் என்கிற சேகர், ராஜேந்திரன், கல்யாண சுந்தரம், உலகநாதன், சுதா, செல்வதுளசி ஆகிய 5 பேரை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X