என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை-சென்னைக்கு ஏ.சி. சிறப்பு ரெயில்
Byமாலை மலர்22 Jan 2020 5:12 AM GMT (Updated: 22 Jan 2020 5:12 AM GMT)
கோவை-சென்னைக்கு ஏ.சி. சிறப்பு ரெயில் வருகிற 24-ந்தேதி முதல் மார்ச் மாதம் 31-ந்தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது
சென்னை:
சென்னை-கோவை இடையே கூடுதல் ரெயில் சேவை இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஏ.சி. சிறப்பு ரெயில் வருகிற 24-ந்தேதி முதல் மார்ச் மாதம் 31-ந்தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரெயில் கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். சென்னையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு இரவு கோவை சென்றடையும்.
இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் ஆகிய 6 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயில் ஏ.சி. எக்சிகியூட்டிவ் சேர்கார் பெட்டி இரண்டு, ஏ.சி. சேர்க்கார் பெட்டி 5 மற்றும் ஜெனரேட்டருடன் கூடிய சரக்கு பெட்டிகள் 2 என மொத்தம் 9 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
சென்னை-கோவை இடையே கூடுதல் ரெயில் சேவை இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஏ.சி. சிறப்பு ரெயில் வருகிற 24-ந்தேதி முதல் மார்ச் மாதம் 31-ந்தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரெயில் கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். சென்னையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு இரவு கோவை சென்றடையும்.
இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் ஆகிய 6 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயில் ஏ.சி. எக்சிகியூட்டிவ் சேர்கார் பெட்டி இரண்டு, ஏ.சி. சேர்க்கார் பெட்டி 5 மற்றும் ஜெனரேட்டருடன் கூடிய சரக்கு பெட்டிகள் 2 என மொத்தம் 9 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X