என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயங்கரவாதிகளின் துப்பாக்கியை தேடி வருகிறோம் - போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
Byமாலை மலர்17 Jan 2020 8:42 AM GMT (Updated: 17 Jan 2020 8:42 AM GMT)
சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பயங்கரவாதிகளின் துப்பாக்கியை தேடி வருகிறோம் என்று விசாரணை அதிகாரி எஸ்.பி. ஸ்ரீநாத் கூறினார்.
சப்-இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பாக விசாரணை அதிகாரி எஸ்.பி. ஸ்ரீநாத் கூறியதாவது:-
அப்துல் சமீம், தவுபீக் இருவரும் வைத்திருந்த பையில் துப்பாக்கி மட்டுமே இருந்ததாக கூறினர். துப்பாக்கியை எடுத்து விட்டு பையை குப்பையில் போட்டதாக தெரிவித்தனர். துப்பாக்கியை இன்னும் கைப்பற்றவில்லை. தேடி வருகிறோம்.
இருவருக்கும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டோம். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே எஸ்.ஐ.யை கொன்றதாக தெரிவித்தனர்.
குமரி மாவட்டத்தில் எஸ்.ஐ.யை கொன்றது ஏன்? என்ற கேள்விக்கு இந்த மாவட்டம் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். இங்குள்ள மொழியை நாங்கள் சரளமாக பேசுவோம் என்பதால் எங்களை எளிதில் கண்டு பிடிக்க முடியாது, தப்பிச் சென்று விடலாம் என்று நினைத்தோம் என கூறினர்.
எனவே 15 நாள் போலீஸ் காவல் வேண்டும் என்று கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். 20-ந்தேதி இந்த மனு விசாரணைக்கு வருகிறது. அப்போது இருவரையும் காவலில் எடுத்து இன்னும் பல விஷயங்களை அவர்களிடமிருந்து பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்துல் சமீம், தவுபீக் இருவரும் வைத்திருந்த பையில் துப்பாக்கி மட்டுமே இருந்ததாக கூறினர். துப்பாக்கியை எடுத்து விட்டு பையை குப்பையில் போட்டதாக தெரிவித்தனர். துப்பாக்கியை இன்னும் கைப்பற்றவில்லை. தேடி வருகிறோம்.
இருவருக்கும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டோம். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே எஸ்.ஐ.யை கொன்றதாக தெரிவித்தனர்.
குமரி மாவட்டத்தில் எஸ்.ஐ.யை கொன்றது ஏன்? என்ற கேள்விக்கு இந்த மாவட்டம் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். இங்குள்ள மொழியை நாங்கள் சரளமாக பேசுவோம் என்பதால் எங்களை எளிதில் கண்டு பிடிக்க முடியாது, தப்பிச் சென்று விடலாம் என்று நினைத்தோம் என கூறினர்.
எனவே 15 நாள் போலீஸ் காவல் வேண்டும் என்று கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். 20-ந்தேதி இந்த மனு விசாரணைக்கு வருகிறது. அப்போது இருவரையும் காவலில் எடுத்து இன்னும் பல விஷயங்களை அவர்களிடமிருந்து பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X