என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் சிறப்பு ரெயில்கள் நாளை முதல் இயக்கம்
Byமாலை மலர்9 Jan 2020 10:08 AM GMT (Updated: 9 Jan 2020 10:08 AM GMT)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.
மதுரை:
மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்னை-நெல்லை இடையே பொங்கல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூயிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாளை (10-ந்தேதி) இரவு 6.50 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 82601) மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை செல்லும்.
நெல்லையில் இருந்து இரவு 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06002) மறு நாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.
இது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.
தாம்பரத்தில் இருந்து 12-ந்தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 82603) மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை செல்லும்.
நெல்லையில் இருந்து 18-ந்தேதி இரவு 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 82604) மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.
இது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.
நாகர்கோவிலில் இருந்து 19-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 82606) மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.
தாம்பரத்தில் இருந்து 20-ந்தேதி காலை 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06075) மறு நாள் அதிகாலை 2 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
இது வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்னை-நெல்லை இடையே பொங்கல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூயிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாளை (10-ந்தேதி) இரவு 6.50 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 82601) மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை செல்லும்.
நெல்லையில் இருந்து இரவு 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06002) மறு நாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.
இது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.
தாம்பரத்தில் இருந்து 12-ந்தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 82603) மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை செல்லும்.
நெல்லையில் இருந்து 18-ந்தேதி இரவு 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 82604) மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.
இது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.
நாகர்கோவிலில் இருந்து 19-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 82606) மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.
தாம்பரத்தில் இருந்து 20-ந்தேதி காலை 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06075) மறு நாள் அதிகாலை 2 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
இது வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X