என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி மாவட்ட ஊராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றுகிறது
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 23 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன. இதில் 2 வார்டுகளுக்கு மட்டும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 22-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜாவும், 23-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் நாகராணியும் வெற்றி பெற்றுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 10 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில் 7 இடங்களில் அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. 2 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் பா.ஜனதாவும் வெற்றிபெற்றுள்ளன.
வார்டு வாரியாக வெற்றிபெற்றவர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு பிரீதா (அ.தி.மு.க.), 2-வது வார்டு சந்திரசேகரன் (அ.தி.மு.க), 3-வது வார்டு ஈஸ்வரி (அ.தி.மு.க), 4-வது வார்டு ராஜபாண்டியன் (பா.ஜ.க.) , 5-வது வார்டு பாண்டியன் (அ.தி.மு.க) 6-வது வார்டு வளர்மதி (தி.மு.க), 7-வது வார்டு வசந்தா (அ.தி.மு.க), 8-வது வார்டு அல்லிதேவி (அ.தி.மு.க), 9-வது வார்டு தமயந்தி (தி.மு.க), 10-வது வார்டு இளம்வழுதி (அ.தி.மு.க).
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்