என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி அருகே வேன் கவிழ்ந்து 2 பெண்கள் பலி
Byமாலை மலர்28 Dec 2019 7:14 AM GMT (Updated: 28 Dec 2019 7:14 AM GMT)
பழனி அருகே வேன் கவிழ்ந்து அடுத்தடுத்து 2 பெண்கள் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பழனி:
பழனி அருகில் உள்ள ஓபுலாபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 32 பேர் 100 நாள் வேலை திட்ட பணிக்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
மூகாம்பிகை கோவில் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு தங்கம்மாள் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் வந்த மகுடீஸ்வரி, நாகமாணிக்கம் உள்பட 31 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
சிகிச்சையில் இருந்த தங்கவேல் மனைவி ராஜலட்சுமி (65). இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் உடல்நிலை மோசமடையவே அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த டிரைவர் ராமச்சந்திரன் (32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பழனி அருகில் உள்ள ஓபுலாபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 32 பேர் 100 நாள் வேலை திட்ட பணிக்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
மூகாம்பிகை கோவில் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு தங்கம்மாள் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் வந்த மகுடீஸ்வரி, நாகமாணிக்கம் உள்பட 31 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
சிகிச்சையில் இருந்த தங்கவேல் மனைவி ராஜலட்சுமி (65). இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் உடல்நிலை மோசமடையவே அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த டிரைவர் ராமச்சந்திரன் (32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X