என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூட்டணி கட்சிகளுடன் பேசி மீண்டும் பெரிய போராட்டம்- மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்23 Dec 2019 7:03 AM GMT (Updated: 23 Dec 2019 7:03 AM GMT)
குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக் கோரி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை:
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பேரணி நிறைவடைந்ததும் அங்கு மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி இன்று அமைதியான முறையில் பேரணி நடைபெற்று முடிந்துள்ளது. ‘இது பேரணி அல்ல போரணி’. இந்த பேரணியை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இந்த பேரணியை பெரிய அளவில் விளம்பரப்படுத்திய அ.தி.மு.க. அரசுக்கும், பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக் கோரி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பேரணி நிறைவடைந்ததும் அங்கு மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி இன்று அமைதியான முறையில் பேரணி நடைபெற்று முடிந்துள்ளது. ‘இது பேரணி அல்ல போரணி’. இந்த பேரணியை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
கோர்ட்டு அனுமதியுடன் கூட்டணி கட்சிகள் அனைவரும் பங்கேற்று பேரணியை சிறப்பான முறையில் நடத்தி கொடுத்துள்ளனர். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பேரணியை பெரிய அளவில் விளம்பரப்படுத்திய அ.தி.மு.க. அரசுக்கும், பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக் கோரி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X