என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் பிரான்சு தூதருடன் நாராயணசாமி ஆலோசனை
Byமாலை மலர்13 Dec 2019 1:38 PM GMT (Updated: 13 Dec 2019 1:38 PM GMT)
புதுவை ஸ்மார்ட் சிட்டி அமைப்பது குறித்து பிரான்சு தூதருடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
பிரான்சு அரசு நிதி உதவியுடன் புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையொப்பமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கான பிரான்சு தூதர் இமானுவேல் லெனின் நேற்று புதுவை வந்தார்.
அவர் இன்று காலை சட்டமன்ற அலுவலகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமியை சந்தித்தார். அப்போது புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுவை பிரெஞ்சு துணை தூதர் கேத்ரின் சுவார்ட், புதுவை தலைமை செயலாளர் அஸ்வினி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X