என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை
Byமாலை மலர்9 Dec 2019 9:59 AM GMT (Updated: 9 Dec 2019 9:59 AM GMT)
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
போரூர்:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக வருகிற 27-ந் தேதி மற்றும் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த், மாவட்ட செயலாளர்கள் மற்றும் எல்.கே. சுதிஷ் தலைமையிலான தேர்தல் தொகுதி பங்கீடு குழுவினருடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
தே.மு.தி.க.விற்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள் எவை, அ.தி.மு.க.விடம் இருந்து எந்தெந்த இடங்களை கேட்டு பெறுவது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.பொருளாளர் பிரேமலதா, மாவட்ட செயலாளர் போரூர் தினகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X