என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது - மதுரை ஐகோர்ட்டு
Byமாலை மலர்26 Nov 2019 3:14 AM GMT (Updated: 26 Nov 2019 3:14 AM GMT)
ராமேசுவரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது.
மதுரை:
ராமேசுவரத்தை சேர்ந்த ராமமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ராமேசுவரம் தீவு பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் மீன் பிடி தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். மேலும் புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
மேலும் இங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடமும் உள்ளது. தற்போது ராமேசுவரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது ராமேசுவரம் தீவு பகுதியில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமையும்.
எனவே ராமேசுவரத்தில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ராமேசுவரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமேசுவரம் தீவில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ராமேசுவரத்தை சேர்ந்த ராமமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ராமேசுவரம் தீவு பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் மீன் பிடி தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். மேலும் புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
மேலும் இங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடமும் உள்ளது. தற்போது ராமேசுவரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது ராமேசுவரம் தீவு பகுதியில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமையும்.
எனவே ராமேசுவரத்தில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ராமேசுவரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமேசுவரம் தீவில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X