என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது
Byமாலை மலர்19 Oct 2019 7:46 AM GMT
நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்று (சனிக்கிழமை) மாலையுடன் முடிவடைகிறது.
இந்த தேர்தலையொட்டி இன்று காலை 10 மணி முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை நெல்லை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் நடத்தப்படும் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும், அதனுடன் இணைந்த மதுக்கடை பார்களும், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுபானக் கூடங்களும் மூடப்படும்.
இதேபோல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகின்ற 24-ந் தேதியும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை மீறி யாராவது மது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்று (சனிக்கிழமை) மாலையுடன் முடிவடைகிறது.
இந்த தேர்தலையொட்டி இன்று காலை 10 மணி முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை நெல்லை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் நடத்தப்படும் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும், அதனுடன் இணைந்த மதுக்கடை பார்களும், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுபானக் கூடங்களும் மூடப்படும்.
இதேபோல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகின்ற 24-ந் தேதியும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை மீறி யாராவது மது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X