என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு
Byமாலை மலர்16 Oct 2019 6:57 AM GMT (Updated: 16 Oct 2019 6:57 AM GMT)
திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
திருச்சி:
திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி சுவற்றை துளையிட்டு 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 7 தனிப்படை அமைத்து திருச்சி போலீசார் தேடிய நிலையில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து முருகனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து பெங்களூருவை அடுத்த பொம்மனஹள்ளி போலீசார் மற்றொரு வழக்கில் விசாரிக்க நீதிமன்றத்தில் இருந்து போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அவனது காவல் முடிவடைந்ததை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய பெங்களூரு போலீசார் மேலும் 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு மீது விரைவில் நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார்.
கர்நாடக மாநிலத்தில் மட்டும் முருகன் மீது 115 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி சுவற்றை துளையிட்டு 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 7 தனிப்படை அமைத்து திருச்சி போலீசார் தேடிய நிலையில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து முருகனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து பெங்களூருவை அடுத்த பொம்மனஹள்ளி போலீசார் மற்றொரு வழக்கில் விசாரிக்க நீதிமன்றத்தில் இருந்து போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அவனது காவல் முடிவடைந்ததை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய பெங்களூரு போலீசார் மேலும் 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு மீது விரைவில் நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார்.
கர்நாடக மாநிலத்தில் மட்டும் முருகன் மீது 115 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X