என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிவு
Byமாலை மலர்10 Oct 2019 4:23 AM GMT (Updated: 10 Oct 2019 5:38 AM GMT)
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நேற்று 24 ஆயிரத்து 169 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் சரிந்து 18 ஆயிரத்து 672 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு கடந்த 8-ந் தேதி நீர்வரத்து 10 ஆயிரத்து 396 கன அடியாக இருந்தது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நேற்று நீர்வரத்து 24 ஆயிரத்து 169 கன அடியாக அதிகரித்தது.
இந்த நிலையில் நீர்வரத்து இன்றுமீண்டும் சரிந்து 18 ஆயிரத்து 672 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரியத் தொடங்கி உள்ளது.
நேற்று 116.97 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 116.73 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் நீரவரத்து மேலும் குறையும்போது நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணைக்கு கடந்த 8-ந் தேதி நீர்வரத்து 10 ஆயிரத்து 396 கன அடியாக இருந்தது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நேற்று நீர்வரத்து 24 ஆயிரத்து 169 கன அடியாக அதிகரித்தது.
இந்த நிலையில் நீர்வரத்து இன்றுமீண்டும் சரிந்து 18 ஆயிரத்து 672 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரியத் தொடங்கி உள்ளது.
நேற்று 116.97 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 116.73 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் நீரவரத்து மேலும் குறையும்போது நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X