என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய விவகாரம்- போலீஸ்காரர்கள் ஆஜராக உத்தரவு
Byமாலை மலர்2 Oct 2019 3:59 AM GMT
நெல்லை அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ்காரர்கள் மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:
பாளையங்கோட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருபவர்கள் மகேஷ்(வயது 25), தமிழரசன்(25). இவர்கள் கூடங்குளத்துக்கு பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ்சில் சென்றனர். அப்போது கண்டக்டர் ரமேஷ், அவர்களிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறி உள்ளார்.
அதற்கு அவர்கள், தங்களிடம் வாரண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். வாரண்டு படிவத்தை நிரப்பி கொடுக்காததால் அவர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்டக்டரை, போலீஸ்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து பத்திரிகையில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரைஜெயச்சந்திரன் தானாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ்காரர்கள் இருவரும் 29-ந் தேதி தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் நடைபெறும் விசாரணையின் போது ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பாளையங்கோட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருபவர்கள் மகேஷ்(வயது 25), தமிழரசன்(25). இவர்கள் கூடங்குளத்துக்கு பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ்சில் சென்றனர். அப்போது கண்டக்டர் ரமேஷ், அவர்களிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறி உள்ளார்.
அதற்கு அவர்கள், தங்களிடம் வாரண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். வாரண்டு படிவத்தை நிரப்பி கொடுக்காததால் அவர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்டக்டரை, போலீஸ்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து பத்திரிகையில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரைஜெயச்சந்திரன் தானாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ்காரர்கள் இருவரும் 29-ந் தேதி தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் நடைபெறும் விசாரணையின் போது ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X