என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை
Byமாலை மலர்24 Sep 2019 5:16 AM GMT (Updated: 24 Sep 2019 5:16 AM GMT)
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த ராதாமணி கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி அன்று உடல் நலக் குறைவால் இறந்தார்.
அதை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் 21-ந் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. அதையொட்டி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
விக்கிரவாண்டியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை தேர்தல் நன்னடத்தை விதி அமல் காரணமாக தேர்தல் அலுவலர் சந்திரசேகரன், தலைமையில் தாசில்தார் பார்த்திபன் பூட்டி சீல் வைத்தார்.
அப்போது நேர்முக உதவியாளர் மனோகரன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகன், உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X