search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுபஸ்ரீ - முக ஸ்டாலின்
    X
    சுபஸ்ரீ - முக ஸ்டாலின்

    சுபஸ்ரீ இறந்து 9 நாள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாதது சட்டவிரோதம் - முக ஸ்டாலின் கண்டனம்

    சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்.

    காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப்படாமல் சென்னை போலீஸ் காப்பாற்றுவது யாருக்காக?.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×