என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை-வைரம் கொள்ளை
Byமாலை மலர்21 Sep 2019 3:48 AM GMT (Updated: 21 Sep 2019 3:48 AM GMT)
சென்னை நங்கநல்லூரில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 120 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சென்னை:
சென்னை நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கிரானைட் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர் சபரிமலைக்கு சென்றுவிட்ட நிலையில், மனைவியும், குழந்தைகளும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர்.
இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 120 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீஸ் அதிகாரிகள் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
சென்னை நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கிரானைட் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர் சபரிமலைக்கு சென்றுவிட்ட நிலையில், மனைவியும், குழந்தைகளும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர்.
இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 120 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீஸ் அதிகாரிகள் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X