என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டின் ஒரே மொழியாக இந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
Byமாலை மலர்15 Sep 2019 12:00 PM GMT (Updated: 15 Sep 2019 12:00 PM GMT)
நமக்கு முதல் மொழி தமிழ், துணை மொழி ஆங்கிலம். இந்தியை நாட்டின் ஒரே மொழியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
பரமக்குடி:
அமைச்சர் செல்லூர் ராஜூ பரமக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் எப்போதும் அண்ணா வகுத்த இரு மொழிக் கொள்கையில் தான் செல்கிறது. தமிழக முதல்வர்கள் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரும் அதையே கடைப்பிடித்தனர். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அண்ணா வகுத்து கொடுத்த இருமொழி கொள்கையைத் தான் கடைபிடித்து வருகிறார்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். நமக்கு முதல் மொழி தமிழ், துணை மொழி ஆங்கிலம். இந்தியை நாட்டின் ஒரே மொழியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X