என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணம் அருகே ஓய்வு பெற்ற பெண் சார்பதிவாளர் மர்ம மரணம் - மகள் போலீசில் புகார்
Byமாலை மலர்14 Sep 2019 3:05 PM GMT (Updated: 14 Sep 2019 3:05 PM GMT)
கும்பகோணம் அருகே ஓய்வு பெற்ற பெண் சார்பதிவாளர் மர்ம முறையில் உயிரிழந்ததாக அவரது மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே திருமங்கலகுடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணி. இவரது மனைவி ஜானகி (வயது81). ஓய்வு பெற்ற சார் பதிவாளர். ஜானகி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 10.45 மணியாகியும் ஜானகியின் வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் அருகில் உள்ள வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது அங்கு வாயில் ரத்தம் கசிந்த நிலையில் ஜானகி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடன் இதுபற்றி அவரது மகள் கெஜலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் தனது தாய் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கெஜலட்சுமி திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருமங்கலகுடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணி. இவரது மனைவி ஜானகி (வயது81). ஓய்வு பெற்ற சார் பதிவாளர். ஜானகி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 10.45 மணியாகியும் ஜானகியின் வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் அருகில் உள்ள வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது அங்கு வாயில் ரத்தம் கசிந்த நிலையில் ஜானகி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடன் இதுபற்றி அவரது மகள் கெஜலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் தனது தாய் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கெஜலட்சுமி திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X