என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 4 ஆயிரம் பேனர்கள் அகற்றம்
Byமாலை மலர்14 Sep 2019 11:21 AM GMT (Updated: 14 Sep 2019 11:21 AM GMT)
கோவை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட பேனர், அனுமதி காலம் முடிந்த பின்னர் இருந்த பேனர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டன.
திருப்பூர்:
சென்னையில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பேனர் சரிந்ததில் நிலைதடுமாறி லாரியில் சிக்கி பலியானார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.சென்னை ஐகோர்ட் கடும் கண்டம் தெரிவித்தது. இதனையடுத்து பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.
திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பேனர்களை அகற்ற மாநகராட்சி கமிஷனர் சிவக்குமர் உத்தரவிட்டார். இதனையடுத்து திருப்பூரில் பல பகுதிகளில் அனுமதியின்றி ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இதேபோன்று கோவையிலும் பேனர் அகற்றும் பணி நடைபெற்றது. கோவை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட பேனர், அனுமதி காலம் முடிந்த பின்னர் இருந்த பேனர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டன.
விதிமுறை மீறி பேனர் வைத்த 110 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநராட்கி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பேனர் சரிந்ததில் நிலைதடுமாறி லாரியில் சிக்கி பலியானார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.சென்னை ஐகோர்ட் கடும் கண்டம் தெரிவித்தது. இதனையடுத்து பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.
திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பேனர்களை அகற்ற மாநகராட்சி கமிஷனர் சிவக்குமர் உத்தரவிட்டார். இதனையடுத்து திருப்பூரில் பல பகுதிகளில் அனுமதியின்றி ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இதேபோன்று கோவையிலும் பேனர் அகற்றும் பணி நடைபெற்றது. கோவை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட பேனர், அனுமதி காலம் முடிந்த பின்னர் இருந்த பேனர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டன.
விதிமுறை மீறி பேனர் வைத்த 110 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநராட்கி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X