என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பியூஸ் மானுஷ் மீது தாக்குதல்: கே.எஸ்.அழகிரி கண்டனம்
Byமாலை மலர்29 Aug 2019 8:58 AM GMT (Updated: 29 Aug 2019 8:58 AM GMT)
பா.ஜ.க. அலுவலகத்துக்கு நேரில் சென்ற சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் நிலவுகிற பொருளாதார மந்தநிலை குறித்து விளக்கம் கேட்பதற்காக சேலத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்துக்கு நேரில் சென்ற சமூக ஆர்வலர் பியூஸ் மானுசை கடுமையாக தாக்கியதோடு, செருப்பு மாலை அணிவித்து பா.ஜனதாவினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்மூலம் தமிழக பா.ஜனதாவினருக்கு சகிப்புத் தன்மை இல்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில் செயல்பட்டவர் மீது இத்தகைய தாக்குதலை பா.ஜனதாவினர் கட்ட விழித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X