என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு
Byமாலை மலர்24 Aug 2019 7:33 AM GMT (Updated: 24 Aug 2019 7:33 AM GMT)
2019-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி திருவண்ணாமலையில் கலைஞர் திடலில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது.
சென்னை:
தி.மு.க. சார்பில் ஆண்டு தோறும் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2019-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி திருவண்ணாமலையில் கலைஞர் திடலில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது.
இதில் பெரியார் விருது த.வேணுகோபாலுக்கும், அண்ணா விருது சி.நந்த கோபாலுக்கும், கலைஞர் விருது ஏ.கே. ஜெகதீசனுக்கும், பாவேந்தர் விருது சித்திரமுகி சத்தியவாணிமுத்துவுக்கும், பேராசிரியர் விருது, தஞ்சை இறைவனுக்கும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X