என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
Byமாலை மலர்24 Aug 2019 5:17 AM GMT (Updated: 24 Aug 2019 5:17 AM GMT)
ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 19 ஆயிரம் கணஅடியாக வந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்:
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. தற்போது நீர்வரத்து வெகுவாக குறைந்து உள்ளது.
நேற்று காலை 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 11 மணிக்கு பிறகு 19 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று நீர்வரத்து குறைந்து 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.
17-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. அதேபோல பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இன்றும் விடுமுறை நாள் என்றாலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X