என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பலி
Byமாலை மலர்23 Aug 2019 4:59 PM GMT (Updated: 23 Aug 2019 5:41 PM GMT)
விருதுநகரின் சாத்தூரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று இரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிக்கியுள்ளனர்.
விசாரணையில், பட்டாசு குடோனில் இருந்து லாரியில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டிருக்கும்போது பட்டாசு வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X