என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை
Byமாலை மலர்11 July 2019 6:15 AM GMT (Updated: 11 July 2019 6:15 AM GMT)
திருவள்ளூர் அருகே கோவில் கதவை உடைத்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் வெள்ளி, பித்தளை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருவள்ளூர், ஜூலை. 11-
திருவள்ளூரை அடுத்த கூவம் குமாரசேரி பகுதி யில் மகாசக்தி மாரியம் மன் கோவில் உள்ளது.
நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவிலை மூடி சென்றனர். இன்று காலை பூசாரி கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே இருந்த உண்டியல் மற்றும் பீரோவும் உடைக் கப்பட்டு இருந்தன.
மர்ம நபர்கள் கண் காணிப்பு கேமராவை கருப்புத் துணியால் மூடி விட்டு உண்டியலில் இருந்த சுமார் ரூ. 10 ஆயிரம் மற்றும் பீரோவில் இருந்த சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப் புள்ள வெள்ளி, பித்தளை பொருட்களை கொள்ளைய டித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து தும் மப்பேடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X