என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மறைந்தவர்கள் பெயரை உச்சரிக்கலாமா? - அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி
Byமாலை மலர்9 July 2019 7:43 AM GMT (Updated: 9 July 2019 7:43 AM GMT)
தமிழக சட்டசபையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது, மறைந்த தலைவர்கள் பெயரை உச்சரிக்கலாமா? என்று கேள்வியெழுப்பினார்.
சென்னை:
சட்டசபையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு பிரச்சனையை கிளப்பினார். அப்போது அவர் மறைந்த தலைவர்கள் பெயரை சட்டசபையில் யாரும் குறிப்பிடுவது இல்லை. அவ்வாறு குறிப்பிடுவது அவர்களை அவமதிப்பதாக இருக்கும்.
எதிர்க்கட்சி தலைவர் நாங்கள் உயிருக்கு மேலாக மதிக்கும் அம்மாவின் பெயரை உச்சரிப்பது சரியா? என்றார்.
இதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசினார். நான் பெரும்பாலும் சட்டசபையில் பேசும்போது மறைந்த முதல்-அமைச்சர் அம்மையாரின் பெயரை குறிப்பிடுவதை தவிர்த்திருக்கிறேன். சில நேரங்களில் பெயரை குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. மறைந்த தலைவர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர். போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. தவிர்க்க முடியாத இடங்களில் பெயரை குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு பிரச்சனையை கிளப்பினார். அப்போது அவர் மறைந்த தலைவர்கள் பெயரை சட்டசபையில் யாரும் குறிப்பிடுவது இல்லை. அவ்வாறு குறிப்பிடுவது அவர்களை அவமதிப்பதாக இருக்கும்.
எதிர்க்கட்சி தலைவர் நாங்கள் உயிருக்கு மேலாக மதிக்கும் அம்மாவின் பெயரை உச்சரிப்பது சரியா? என்றார்.
இதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசினார். நான் பெரும்பாலும் சட்டசபையில் பேசும்போது மறைந்த முதல்-அமைச்சர் அம்மையாரின் பெயரை குறிப்பிடுவதை தவிர்த்திருக்கிறேன். சில நேரங்களில் பெயரை குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. மறைந்த தலைவர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர். போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. தவிர்க்க முடியாத இடங்களில் பெயரை குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X