என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்டிடம் இடிந்து 3 பேர் பலி - பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல்
Byமாலை மலர்6 July 2019 2:21 PM GMT (Updated: 6 July 2019 2:21 PM GMT)
கட்டிடம் இடிந்து 3 பேர் பலியானார்கள். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மதுரை:
மதுரை மாவட்டம், செக்கானூரணியில் கட்டிடப்பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பலியானோரின் உடலை அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவர் களை நேரில் சந்தித்து அமைச்சர் ஆர்.பி.உதய குமார் ஆறுதல் கூறினார்.
மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களின் உடல் நலம் குறித்தும் கேட்ட றிந்தார்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதா வது:-
கட்டிட விபத்தில் பலியான வர்கள் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட் டுள்ளது. அவர்களின் குடும் பத்துக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
படுகாயம் அடைந்தவர் களுக்கும், அரசின் நிவா ரண உதவி கிடைக்க நடவ டிக்கை எடுக்கப்படும். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதைத்தொடர்ந்து செக்கானூரணியில் கட்டிட விபத்து நடந்த பகுதியையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கலெக்டர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
மதுரை மாவட்டம், செக்கானூரணியில் கட்டிடப்பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பலியானோரின் உடலை அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவர் களை நேரில் சந்தித்து அமைச்சர் ஆர்.பி.உதய குமார் ஆறுதல் கூறினார்.
மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களின் உடல் நலம் குறித்தும் கேட்ட றிந்தார்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதா வது:-
கட்டிட விபத்தில் பலியான வர்கள் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட் டுள்ளது. அவர்களின் குடும் பத்துக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
படுகாயம் அடைந்தவர் களுக்கும், அரசின் நிவா ரண உதவி கிடைக்க நடவ டிக்கை எடுக்கப்படும். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதைத்தொடர்ந்து செக்கானூரணியில் கட்டிட விபத்து நடந்த பகுதியையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கலெக்டர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X