என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் மதுபான விலை உயருகிறது
Byமாலை மலர்6 July 2019 4:48 AM GMT (Updated: 6 July 2019 4:48 AM GMT)
புதுவையில் விற்பனையாளருக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.1 முதல் ரூ. 3 வரை விலை அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் அயல்நாட்டு மதுபான வகைகளின் விலை குறைவாகவே உள்ளது. தமிழகத்தை ஒப்பிடும் போது இங்கு 60 சதவீதம் குறைவான விலையிலேயே மதுபானம் விற்கப்படுகிறது. இந்த விலையில் மாற்றம் கொண்டு வர உள்ளோம்.
அதாவது விற்பனையாளருக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.1 முதல் ரூ. 3 வரை விலை அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மதுபான விலை உயர்வு, பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் அயல்நாட்டு மதுபான வகைகளின் விலை குறைவாகவே உள்ளது. தமிழகத்தை ஒப்பிடும் போது இங்கு 60 சதவீதம் குறைவான விலையிலேயே மதுபானம் விற்கப்படுகிறது. இந்த விலையில் மாற்றம் கொண்டு வர உள்ளோம்.
அதாவது விற்பனையாளருக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.1 முதல் ரூ. 3 வரை விலை அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மதுபான விலை உயர்வு, பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X