என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போரூரில், நாளை தி.மு.க. பொதுக்கூட்டம் - உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
Byமாலை மலர்27 Jun 2019 9:27 AM GMT (Updated: 27 Jun 2019 9:27 AM GMT)
போரூரில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நாளை நடக்கவுள்ள திமுக பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
சென்னை:
சென்னை மேற்கு மாவட்டம், மதுரவாயல், தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மதுரவாயல் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் போரூர் சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் அமைந்துள்ள கலைஞர் திடலில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் காரம்பாக்கம் க.கணபதி தலைமையில் நடக்கிறது.
இதில் நடிகரும், முரசொலி மேலாண்மை இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஈரோடு இறைவன், கு.க. செல்வம், எம்.கே. மோகன், எம்.டி.ஆர். நாதன், ஆர்.என்.துரை, வெல்டிங் மணி, ஐ.கென்னடி, செல்வி சவுந்தர்ராஜன், நெளம்பூர் வே.ராஜன், ஆலப்பாக்கம் கு.சண்முகம், ந.ராமலிங்கம், மதன்மோகன், ஏ.ஆர்பி.எம். காமராஜ், மயிலை வேலு, கே.ஏழுமலை, ஜெ.கருணாநிதி, மா.பா. அன்புதுரை, ச.பரமசிவம், பால்பாண்டியன், நந்தனம் மதி, ஜெ.எஸ். அகஸ்டின்பாபு, வட்ட செயலாளர்கள் என். அருணாசலம், சோ. ராமலிங்கம், உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காரம்பாக்கம் க.கணபதி செய்துள்ளார்.
சென்னை மேற்கு மாவட்டம், மதுரவாயல், தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மதுரவாயல் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் போரூர் சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் அமைந்துள்ள கலைஞர் திடலில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் காரம்பாக்கம் க.கணபதி தலைமையில் நடக்கிறது.
இதில் நடிகரும், முரசொலி மேலாண்மை இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஈரோடு இறைவன், கு.க. செல்வம், எம்.கே. மோகன், எம்.டி.ஆர். நாதன், ஆர்.என்.துரை, வெல்டிங் மணி, ஐ.கென்னடி, செல்வி சவுந்தர்ராஜன், நெளம்பூர் வே.ராஜன், ஆலப்பாக்கம் கு.சண்முகம், ந.ராமலிங்கம், மதன்மோகன், ஏ.ஆர்பி.எம். காமராஜ், மயிலை வேலு, கே.ஏழுமலை, ஜெ.கருணாநிதி, மா.பா. அன்புதுரை, ச.பரமசிவம், பால்பாண்டியன், நந்தனம் மதி, ஜெ.எஸ். அகஸ்டின்பாபு, வட்ட செயலாளர்கள் என். அருணாசலம், சோ. ராமலிங்கம், உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காரம்பாக்கம் க.கணபதி செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X