என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் பார் நாகராஜ் மீண்டும் கைது- புதிய வழக்கு
Byமாலை மலர்7 Jun 2019 3:45 PM GMT (Updated: 7 Jun 2019 3:45 PM GMT)
பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள பார் நாகராஜ், அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி ஜோதி நகரில் இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பார் நாகராஜ், கல்லூரி மாணவர்கள் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டவர் பார் நாகராஜ். புகார் தந்த பெண்ணின் சகோதரரை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பார் நாகராஜ், ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது அவர் அடிதடி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X