என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெரினாவில் கடலில் குதித்து தாய் தற்கொலை
Byமாலை மலர்26 April 2019 6:01 AM GMT (Updated: 26 April 2019 6:01 AM GMT)
சென்னை மெரினாவில் குடும்ப தகராறு காரணமாக கடலில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சேலம் அம்மாபேட்டை உடையார் காலனியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி ரேவதி (வயது 54). இவர்களது மகன் சண்முகபிரியன் (25). இவர்களுக்குள் குடும்பத்தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு ரேவதியும், அவரது மகன் சண்முகபிரியனும் பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டனர். இன்று காலை அவர்கள் சென்னை வந்தனர்.
பின்னர் அவர்கள் மெரினா கடற்கரைக்கு சென்றனர். அங்குள்ள கல்லுக்குட்டை பகுதியில் கடலில் குதித்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் ஒடிச் சென்று கடலில் குதித்த அவர்களை காப்பாற்ற முயன்றனர்.
இதில் சண்முகபிரியனை போலீசார் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ரேவதியை கடல் அலை இழுத்து சென்றது. இதில் அவர் கடலில் மூழ்கி இறந்தார். போலீசார் ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் அம்மாபேட்டை உடையார் காலனியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி ரேவதி (வயது 54). இவர்களது மகன் சண்முகபிரியன் (25). இவர்களுக்குள் குடும்பத்தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு ரேவதியும், அவரது மகன் சண்முகபிரியனும் பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டனர். இன்று காலை அவர்கள் சென்னை வந்தனர்.
பின்னர் அவர்கள் மெரினா கடற்கரைக்கு சென்றனர். அங்குள்ள கல்லுக்குட்டை பகுதியில் கடலில் குதித்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் ஒடிச் சென்று கடலில் குதித்த அவர்களை காப்பாற்ற முயன்றனர்.
இதில் சண்முகபிரியனை போலீசார் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ரேவதியை கடல் அலை இழுத்து சென்றது. இதில் அவர் கடலில் மூழ்கி இறந்தார். போலீசார் ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X