என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனவரி 3-ந்தேதி முதல் மக்களை சந்திப்போம்: முக ஸ்டாலின்
Byமாலை மலர்24 Dec 2018 8:09 AM GMT (Updated: 24 Dec 2018 8:09 AM GMT)
கிராம சபை கூட்டங்கள் மூலம் ஜனவரி 3-ந்தேதி முதல் மக்களை சந்திப்போம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
சென்னை:
பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகளை தி.மு.க. இன்று தொடங்கியது.
40 தொகுதிகளில் உள்ள ‘பூத்’ கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 3-ந்தேதி தொடங்கி இந்த கூட்டங்கள் நடைபெறும்.
இந்த கூட்டங்கள் மூலம் நாங்கள் மக்களை சந்தித்து பேச உள்ளோம். தி.மு.க. மட்டுமின்றி தி.மு.க. கூட்டணி கட்சிகளும் இதில் பங்கேற்கும்.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றார். மக்களோடு மக்களாக அமர்ந்து பேசினார்.
மேலும் அந்தந்த பகுதி பிரச்சனைகளை கேட்டு அறிந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால்தான் தி.மு.க. அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கிராம சபை கூட்டங்கள் தந்த வெற்றி காரணமாக தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கும் அதே பாணி பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் மீண்டும் கையில் எடுத்துள்ளார். #DMK #MKStalin
பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகளை தி.மு.க. இன்று தொடங்கியது.
40 தொகுதிகளில் உள்ள ‘பூத்’ கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 3-ந்தேதி தொடங்கி இந்த கூட்டங்கள் நடைபெறும்.
இந்த கூட்டங்கள் மூலம் நாங்கள் மக்களை சந்தித்து பேச உள்ளோம். தி.மு.க. மட்டுமின்றி தி.மு.க. கூட்டணி கட்சிகளும் இதில் பங்கேற்கும்.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றார். மக்களோடு மக்களாக அமர்ந்து பேசினார்.
மேலும் அந்தந்த பகுதி பிரச்சனைகளை கேட்டு அறிந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால்தான் தி.மு.க. அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கிராம சபை கூட்டங்கள் தந்த வெற்றி காரணமாக தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கும் அதே பாணி பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் மீண்டும் கையில் எடுத்துள்ளார். #DMK #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X